வெள்ளி, 7 நவம்பர், 2008

பூவிதழ்கள்

பூக்களுக்கும் உன் மீது பொறாமை தான்
எண்ணற்ற இதழ்கள் கொண்டிருந்தும்
ஈரிதழ் கொண்டு நீ சிந்தும்
புன்னகையின் வசீகரம் தனக்கில்லையே என்று ..

கருத்துகள் இல்லை: