மறுப்பின் வலி மறைக்க
மயிர் கற்றைகளில் முகம்
மறைத்து திரிகிறேன்...
வெள்ளி, 7 நவம்பர், 2008
பூவிதழ்கள்
பூக்களுக்கும் உன் மீது பொறாமை தான்
எண்ணற்ற இதழ்கள் கொண்டிருந்தும்
ஈரிதழ் கொண்டு நீ சிந்தும்
புன்னகையின் வசீகரம் தனக்கில்லையே என்று ..
எண்ணற்ற இதழ்கள் கொண்டிருந்தும்
ஈரிதழ் கொண்டு நீ சிந்தும்
புன்னகையின் வசீகரம் தனக்கில்லையே என்று ..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)